Saturday 4th of May 2024 02:39:21 PM GMT

LANGUAGE - TAMIL
-
நாட்டில் 4,000ஐ நெருங்கியது கொரோனா பலியெடுப்பு!

நாட்டில் 4,000ஐ நெருங்கியது கொரோனா பலியெடுப்பு!


நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 42 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,959 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 17 பெண்களும் 25 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE